Thursday 19 July 2018

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டசகோதரர் சரத்குமார் - முஹம்மது நியாஸ் ஆக- செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர் சரத்குமார் என்ற முஹம்மது நியாஸ் அவர்கள்

இஸ்லாமிய மார்க்கத்தை அறிய ஆவலாக உள்ளதாக கோரிக்கை வைத்ததை ஏற்று  17/07/2018- அன்று   TNTJ சார்பில் நடத்தப்படும் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டார்.
 அல்ஹம்துலில்லாஹ்