Tuesday 11 November 2014

Ms நகர் கிளை சார்பாக தனி நபர் தாவா


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக தனி நபர் தாவா 
08-11-14 அன்று ஒரு சகோதரருக்கு
"இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கவில்லை "என்று விளக்கப்பட்டது

மாவட்ட வழக்குரைனர்களிடம் நோட்டிஸ் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று திருப்பூர் மாவட்ட வழக்குரைனர்களிடம்  , இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

காவல் துறையினரிடம் நோட்டிஸ் விநியோகம் - பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று காவல் துறையினரிடம் , இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் வருவாய் அலுவலருக்கு " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " _பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 30.10.14 அன்று திருப்பூர்  வருவாய் அலுவலருக்கு " மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் " புத்தகம் ,  இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என்பதை விளக்கும் நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனிதருக்கேற்ற மார்க்கம் _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 
திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனிதருக்கேற்ற மார்க்கம்  புத்தகம் மற்றும் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் நோட்டீஸ்களும்  விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது

வேல்முருகன் என்ற சகோதர்ருக்கு "மனிதனிக்கேற்ற மார்க்கம் "புத்தகம் Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று வேல்முருகன்  என்ற சகோதர்ருக்கு "மனிதனிக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

மனோகரன் என்ற சகோதர்ருக்கு "மனிதனிக்கேற்ற மார்க்கம் "புத்தகம் _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று மனோகரன் என்ற சகோதர்ருக்கு "மனிதனிக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

மணிமேகலை என்ற சகோதரிக்கு மனிதனுகேற்ற மார்க்கம் _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று மணிமேகலை என்ற சகோதரிக்கு மனிதனுகேற்ற மார்க்கம் புத்தகம்  வழங்கப்பட்டது

உணர்வு , ஏகத்துவம் இதழ்கள் விற்பனை _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-11-14 அன்று 20 உணர்வுகள் , 15 ஏகத்துவம் இதழ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது

பிறமதசகோதரி.மாரம்மாள் க்குஅவசர இரத்ததானம் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று  மாரம்மாள் என்ற பிறமதசகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
...

பிறமதசகோதரிக்கு (O+ )அவசர இரத்ததானம் _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று  முத்துலட்சுமி என்ற பிறமதசகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமதசகோதரிக்கு அவசர இரத்ததானம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று அங்கனி என்ற பிறமதசகோதரிக்கு AB+   இரத்தம் கிளை சகோதரர்களால்  இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோ.அறுவை சிகிச்சைக்காக 2829/= ருபாய் மருத்துவ உதவி _ S.V.காலனி


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 26-11-14அன்று குனசேகர் என்கிர சகோதரருக்கு தலையில் அறுவை சிகிச்சைக்காக 2829/= ருபாய் மருத்துவ உதவியாக  வழங்கப்பட்டது

சிட்கோ கிளை சார்பாக ஸ்டிக்கர்கள்....

திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளை சார்பாக கடந்த 03.11.14 அன்று இஸ்லாம திவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என்பதை விளக்கும் வகையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 05-11-14 அன்று 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது







சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்...

தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு - 3 மங்கலம் கிளைகள்

திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள்  இணைந்து 3-11-2014 அன்று இடுவாய் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . மேலும் தலைமை ஆசிரியருக்கு  திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 
திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் மற்றும் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் நோட்டீஸ்களும்  விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 2/11/14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரவாத பிரச்சாரத்தை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் 6 இடங்களில் நடத்தப்பட்டது. 

குமரன் ரோடு, செல்லான்டியம்மன் துறை சாலை, ctc டிப்போ, புதூர் பிரிவு, அறிவொளி ரோடு, மனியாரம் பாளையம் ரோடு  ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 

இதில் சகோ; ஜபருல்லாஹ் மற்றம் சகோ. அப்துல்லாஹ் அகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

3200 நோட்டிஸ்கள் விநியோகம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 2/11/14 அன்று தீவிரவாதத்தித்கு எதிராக முஸ்லிம்கலின் தீவிரப் பிரச்சாரம் என்ற தலைப்பில் 3200 நோட்டிஸ்கள் 3200 வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


"இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? _நல்லூர் கிளை நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் பிறமத சகோதரர்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது

ரூ.560 நிதியுதவி - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  09.11.2014 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாக மற்றும் தாவா செலவினங்களுக்கு ரூ.560 நிதிஉதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

"இஸ்லாம் தீவிரவாத்தைஆதரிக்கிறதா? "நோட்டீஸ்கள் விநியோகம் _M.S.நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 05-11-14 அன்று தீவிரவாத பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக 300. க்கும் அதிகமான பிற மத  சகோதரர்களிடம் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா? " நோட்டீஸ்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது

பிற மத சகோதரருக்கு புத்தகம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-11-14 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"புகைமூட்டம்" _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 06-11-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .
இதில் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் கியாமத் நாளின் அடையாளங்களில். "புகைமூட்டம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் _ வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 05-11-2014 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது... 

சகோ.ராஜா   அவர்கள்   "தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் "  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்... 

உடுமலை காவல் ஆய்வாளருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது.

05.11.2014 அன்று
உடுமலை காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்  அவர்களிடம் திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி நாம் முன்னெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது....

"இறை அச்சம்" _ உடுமலை கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 04.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது ... 
கிளை சகோதரிகள் "இறை அச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை" எனும் 5000 நோட்டீஸ்கள் வினியோகம் அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்  
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்

அலங்கியம் பகுதியில் அணைத்து பொதுமக்களிடம் " இஸ்லாம் அமைதி மார்க்கம்" இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை" எனும் 5000 நோட்டீஸ்கள் வினியோகம் செய்து பிரச்சாரம்...
அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையாளர் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்
3-11-2014 அன்று
திருப்பூர் மாவட்ட காவல் ஆணையாளர் திரு S.N.சேஷசாய் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில பதிப்பு வழங்கி தீவிரவாதத்துக்கெதிராக முஸ்லிம்களின். தீவிர பிரச்சாரம் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

அரசு அதிகாரியை சந்தித்து நோட்டீஸ் வினியோகம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சாரம்.
திருப்பூர் பழைய  பஸ்நிலையத்தில் அரசு அதிகாரியை சந்தித்து நோட்டீஸ் வினியோகம்  பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராகதெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் புதூர் பிரிவு
பகுதியில் நடைபெற்றது...
 

சகோ.பஷீர் அலி  அவர்கள்   "இஸ்லாம் அமைதி மார்க்கம் "  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாம் அமைதி மார்க்கம் " _பெரிய தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் பி.கே.ஆர் காலனி பகுதியில் நடைபெற்றது... 

சகோ.ஷாஹித் ஒலிஅவர்கள்   "இஸ்லாம் அமைதி மார்க்கம் "  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை _பெரிய தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் பி.கே.ஆர் காலனி பகுதியில் நடைபெற்றது... 

சகோ.பஷீர் அலி அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...  

தீவிரவாதத்திற்கு எதிராகதெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் புஷ்பா நகர் பகுதியில் நடைபெற்றது... 

சகோ.ஷபியுல்லாஹ்அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி _S.V.காலனி கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக ஆஷூரா நோன்பிற்காக  03, 04-11-14 இரண்டு நாள்கள் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்து

அரசு போக்குவரத்து கழக அதிகாரிக்கு நோட்டீஸ் வினியோகம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சாரம்.
திருப்பூர் பழைய  பஸ்நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக அதிகாரியை சந்தித்து நோட்டீஸ் வினியோகம்  பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பஸ்நிலையத்தில் 1000 நோட்டீஸ் வினியோகம் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சாரம்.
திருப்பூர் பழைய  பஸ்நிலையத்தில் 1000 நோட்டீஸ் வினியோகம்  பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 31/10/14 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராலமான தலைப்புகலில் புத்தகங்கள் விற்பனைக்கா வைக்கப்பட்டது.