Tuesday 11 November 2014

காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் க்கு புத்தகங்கள் வழங்கி பிரச்சாரம் _M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று,  காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் ""மாமனிதர் நபிகள் நாயகம் " ஆகிய புத்தகங்கள் , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...