Tuesday 11 November 2014

முஹர்ரம் மாதத்தின் மூடப்பழக்க வழக்கங்கள் _வெங்கடேஸ்வரா நகர் பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02/11/2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி முர்ஷிதா அவர்கள் முஹர்ரம் மாதத்தின் மூடப்பழக்க வழக்கங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்