Tuesday 11 November 2014

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை _பெரிய தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் பி.கே.ஆர் காலனி பகுதியில் நடைபெற்றது... 

சகோ.பஷீர் அலி அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...