Tuesday 11 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக _S.V.காலனி கிளை 7 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது...


சகோ.பசீர் அலி மற்றும் சகோ.அஹமது கபீர் ஆகியோர் "இஸ்லாம் அமைதி மார்க்கம் " இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" எனும் தலைப்புகளில்  7 இடங்களில் பேசி தொடர் தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...