Tuesday 11 November 2014

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. பிலால் அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..