Tuesday 11 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராகதெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் புஷ்பா நகர் பகுதியில் நடைபெற்றது... 

சகோ.ஷபியுல்லாஹ்அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...