Tuesday 11 November 2014

காவல் துறை அதிகாரிகளை சந்தித்து பிரச்சாரம் _மங்கலம் கிளை



  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-11-2014 அன்று மங்கலம் காவல் நிலையத்தில் காவல் துறை அதிகாரிகளை சந்தித்து 


தீவிரவாதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் உயர் அதிகாரிகளுக்கு 2 குர்ஆனும் காவலர்களுக்கு 4 மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் 4 அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகமும், 5 அர்த்தமுள்ள இஸ்லாம் மற்றும் இஸ்லாம் அமைதி மார்க்கம் போன்ற நோடீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...