Tuesday 11 November 2014

"இஸ்லாம் தீவிரவாத்தைஆதரிக்கிறதா? "நோட்டீஸ்கள் விநியோகம் _M.S.நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 05-11-14 அன்று தீவிரவாத பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக 300. க்கும் அதிகமான பிற மத  சகோதரர்களிடம் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா? " நோட்டீஸ்கள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது