Tuesday 11 November 2014

அரசு அதிகாரியை சந்தித்து நோட்டீஸ் வினியோகம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சாரம்.
திருப்பூர் பழைய  பஸ்நிலையத்தில் அரசு அதிகாரியை சந்தித்து நோட்டீஸ் வினியோகம்  பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...