Tuesday 11 November 2014

பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1-11-2014  அன்று  பெண்கள் மதராஸாவினுடைய பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதரஸா மாணவி ஒருவர் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். மேலும் சிறப்பாக படிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...