Tuesday 11 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராகதெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் புதூர் பிரிவு
பகுதியில் நடைபெற்றது...
 

சகோ.பஷீர் அலி  அவர்கள்   "இஸ்லாம் அமைதி மார்க்கம் "  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...