Tuesday 11 November 2014

பாவமன்னிப்பு _மங்கலம் கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01/11/2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஜீனத்துன்னிசா அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்