Tuesday 11 November 2014

உடுமலை காவல் ஆய்வாளருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது.

05.11.2014 அன்று
உடுமலை காவல் நிலையம் சென்று அங்கிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்  அவர்களிடம் திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி நாம் முன்னெடுத்துள்ள தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது....