Tuesday 11 November 2014

திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனிதருக்கேற்ற மார்க்கம் _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பாக 03-11-14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 
திருப்பூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனிதருக்கேற்ற மார்க்கம்  புத்தகம் மற்றும் "இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிக்கிறதா "? என்ற தலைப்பில் நோட்டீஸ்களும்  விநியோகம் செய்து பிரச்சாரம் செய்யப்பட்டது