Tuesday 11 November 2014

தலைமை ஆசிரியருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு - 3 மங்கலம் கிளைகள்

திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள்  இணைந்து 3-11-2014 அன்று இடுவாய் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது . மேலும் தலைமை ஆசிரியருக்கு  திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...