Tuesday 11 November 2014

பஸ்நிலையத்தில் 1000 நோட்டீஸ் வினியோகம் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சாரம்.
திருப்பூர் பழைய  பஸ்நிலையத்தில் 1000 நோட்டீஸ் வினியோகம்  பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...