Friday 25 January 2019

மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 24-1-2019 அன்று திமுக மாநில இளைஞரணி செயலாளர்  முன்னாள் அமைச்சர் சகோதரர். மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு _ திருப்பூர் மாவட்டம்




மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு  இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 27 அன்று உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெறவுள்ளதை ஒட்டி  *திருப்பூர் மாவட்ட அவசர
செயற்குழு*  திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் *25/01/2019 வெள்ளி க்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்* நடைபெற்றது.


கிளை நிர்வாகிகள் மற்றும் வாகனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் திருப்பூர் மாவட்ட கிளைகளின் சார்பாக அழைத்து செல்லும் மக்களுக்கு உதவ, மாநில, மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday 18 January 2019

சகோதரர் பால முருகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் பால முருகன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு_ அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக  16.01.2019  அன்று பிறமத சகோதரர் சீரங்கன் அவர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் வழங்கி  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday 16 January 2019

நன்மையை ஏவி தீமையை தடுப்போம் -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (14/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பின் கீழ் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 15 January 2019

திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு _ இந்தியன் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக சின்னவர் தோட்டம் ரோஸ் கார்டன் மதீனா நகர் இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது


திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு என்றும்,

மனித குல வழிகாட்டி திருக்குர்ஆனின் போதனைகளையும்,

இந்தியன் நகர் மதரஸா மாணவர்கள் ஆதம், ஹாரிஸ் மற்றும் இர்பான் ஆகியோர்
உரையாக நிகழ்த்தியது பொதுமக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது.

அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் மதரஸா வில் பெண்கள் பயான் _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில். 

சகோதரி. சுமையா  அவர்கள் உரை நிகழ்த்தினார் 
இதில் அதிக மானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

சகோ. முத்து க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்ட சகோ. முத்து என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து   அர்த்தமுள்ள இஸ்லாம்  " என்ற  புத்தகமும் ஒன்றும், திருக்குர்ஆன் தமிழாக்கமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கூடுதலாக இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, தாயத்து, தட்டு போன்ற இணைவைப்பு காரியங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோ. ரவி க்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2019 அன்று கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோ. ரவி என்பவருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,  மற்றும்  முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பிலும் அர்த்தமுள்ள  இஸ்லாம் என்ற தலைப்பிலும் புத்தகம் இரண்டு ம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் தெய்வேந்திரன் இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் _ S v காலனி கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S v காலனி கிளை மர்கசிக்கு வந்திருந்த சகோதரர் தெய்வேந்திரன் அவர்கள் இஸ்லாம் பற்றி அறிந்து  கூடுதல் விளக்கம் பெற்று   இஸ்லாமிய மார்க்கத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்று அப்துர் ரஹ்மான் என தமது பெயரை மாற்றம் செய்து கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்

சகோ. சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11-1-19 வெள்ளிக்கிழமை அன்று கிளை மர்கசிக்கு வந்த சகோதரர் சாமிநாதன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. 
பின்பு அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்

Saturday 12 January 2019

எதுசத்தியம்? _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர் யாகூப் பாய் மகள் அவர்கள் எதுசத்தியம்? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். திவாகர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (12/1/2019) அன்று சகோதரர். திவாகர் க்கு தூய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் -பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரிய தோட்டம் கிளை திருக்குர்ஆன் மாநில மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் பெரிய தோட்டம் மர்கஸில் 11/01/2019 அன்று நடைபெற்றது.

திருக்குர்ஆன் மாநில மாநாடுப் பணிகளை எவ்வாறெல்லாம் வீரியமாக செய்வது என்றும், தாவா பணிகளை எவ்வாறெல்லாம் மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மற்றும் நிர்வாக ரீதியலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி மாநாடு அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-1-2019 அன்று திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சகோதரர். குணசேகரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாடு அழைப்பு கொடுத்து, மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Friday 11 January 2019

முருகேசன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/1/2019) அன்று முருகேசன் என்ற சகோதரருக்கு ஓரிறைக்கொள்கையை எடுத்துச் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நூல் ஆகியவை வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 9 January 2019

இணைவைப்பு கயிறு அகற்றம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, சகோதரர் ஒருவரிடம் இணைவைப்பு பற்றிய தீமை பற்றி விளக்கம் வழங்கி அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..

Tuesday 8 January 2019

திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (7/1/2019) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக திருக்குர்ஆனை பற்றியும் அதன் அறிவியல் சான்றுகள் பற்றியும் சகோ.ஹஸன் (மங்கலம்) அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? - தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 6/1/19 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு சீராசாஹிப் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. 
இதில் சகோதரர் அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநில மாநாடு ஏன்?ஏதற்கு? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

சோமனூர் கல்யாணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் அன்பளிப்பு _

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த  கல்யாணி அவர்களுக்கு   இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் " முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

சூராக்கல் மற்றும் துவா மனன போட்டி தேர்வானவர்களுக்கு பரிசுகள் - திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்
சார்பில்  திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு  மதரஷா மாணவ, மாணவிகளுக்கானசூரா, துவா மனனம் மற்றும் கிராத் போட்டியில் 

 மாநில அளவிலான நடைபெறும் போட்டிக்கு  தேர்வானவர்களுக்கும்   மற்றும்ஆசிரியர்களுக்கும்   திருப்பூர்  மாவட்டம்  சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில்  4-01-2019 அன்று திருக்குர்ஆன்   மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



அதில் மாநில பொதுச்செயலாளர்  E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்  என்ற தலைப்பிலும்




மாநில செயலாளர் அப்துல் கரீம்  அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்






மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் 

இதில்  அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday 6 January 2019

ஃப்ளெக்ஸ் தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பள்ளிவாசல் வீதி, கடைவீதி, ஈத்ஹா நகர் மற்றும் பேக்கரி எதிரில்  திருக்குர்ஆன் வசனங்கள் அடங்கிய மாநாடு அழைப்பு ஃப்ளெக்ஸ்  நான்கு இடங்களில் வைக்கப்பட்டது.
( ப்ளெக்ஸ் -5*6 = 4 ப்ளெக்ஸ்)

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் மாநில மாநாடு பிளக்ஸ் போர்டு அமைத்தல் _ காதர் பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இன்ஷா அல்லாஹ் 27-1-2019 அன்று நடைபெற உள்ள திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அறிவிப்பு பலகைகள் (பிளக்ஸ் போர்டு) 
காதர் பேட்டை கிளையின் சார்பாக பொதுமக்கள்  சந்திக்கும் பகுதிகளில் 15 இடங்களில் அமைக்கப்பட்டது.

செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 06/01/2019அன்று உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகளுக்கான செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது 

சகோ, அபுபக்கர் ச ஆதி அவர்கள்  முதல்அமர்வில்திருக்குர்ஆன் மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும், இரண்டாம் அமர்வில் மாநாட்டுக்காக உழைப்பதில் உள்ள நன்மைகள் என்ற தலைப்பிலும் உரியாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநாட்டிற்கு கம்ப போஸ்டர் -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு கம்ப போஸ்டர் ஓட்டப்பட்டது. 

திருக்குர்ஆன் மாநாடுக்கு மக்களுக்கு அழைப்பு -காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (6/1/2018) அன்று திருக்குர்ஆன் மாநாடுக்கு ம்க்களை அழைப்பதற்காக இரண்டாம் கட்டமாக செல்லப்பட்டது

அதில் 50.மேற்பட்ட வீடுகளுக்கு சென்று அழைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

காதர் பேட்டை கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை  கிளையின் சார்பாக 6-1-2019 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள மங்கலம் காம்பவுண்டில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பது  சம்பந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது.

இலவச புக்ஸ்டால் -காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6.1.2019 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.



பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மற்றும் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான அழைப்பு நோட்டீசு வழங்கப்பட்டது.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள 9 ஒன்பது இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா மாணவ மாணவியர்கள் குர்ஆனை அனைவரும் ஓதுவோம் என்ற அடிப்படையில் 9 ஒன்பது இடங்களில் பயானுக்கு முன்னதாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள்.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

அனுப்பர்பாளையம் கிளையில் இணைவைப்பு கயிறு அகற்றம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, அஷ்ரப் என்ற மாற்று கொள்கை சகோரர் ஒருவரிடம் இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.

இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்.   
பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் அதிகமானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

பிறமத சகோதரர்களுக்கு திருகுர்க்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *ஹவுசிங் யூனிட் கிளை* யின் சார்பாக 5/1/2019-  பிறமத சகோதரர்களுக்கு திருகுர்-ஆன் தமிழாக்கம் வழங்கும் தாவாவில் 

பாரதி விகாஸ் பள்ளி முதல்வர் அவர்களுக்கும் மற்றும் நம் பகுதியில் வசிக்கும் மளிகைக்கடை நடத்திவரும் தங்கவேல் அவர்களுக்கும்  வழங்கப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்..

Saturday 5 January 2019

பெண்களுக்கான மசூரா _பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளையில் 4.1.19 வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை பெண்களுக்கான மசூரா நடைபெற்றது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பெரிய பெண்களுக்கு மதரஸா நடத்துவது

2 பெண்கள் தாஃவா குழு ஏற்படுத்துவது

3. பெண்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுப்பது 
பொருளாதாரத்தை திரட்டுவது
என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday 2 January 2019

புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (31/12/2018) அன்று இரவு 8.30. மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது

அதில் புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக சீரமைப்பு -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 31-12-2018 அன்று கிளையின் நிர்வாக சீரமைப்பு மாவட்ட துணை செயலாளர் சகோ.சேக்பரித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் இரண்டு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

கிளை நிர்வாகிகள் விபரம் 

தலைவர் :- சிக்கந்தர்

செயலாளர் :- அப்துல் காதர்

பொருளாளர் :- அப்பாஸ்

துணைத் தலைவர் :- அப்துல் மாலிக்

துணை செயலாளர் :- அக்பர் அலி

அல்ஹம்துலில்லாஹ்