Tuesday 8 January 2019

சோமனூர் கல்யாணி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் அன்பளிப்பு _

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-1-2019 அன்று சோமனூர் பகுதியைச் சேர்ந்த  கல்யாணி அவர்களுக்கு   இஸ்லாம் குறித்து விளக்கம் அளித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் " முஸ்லிம்கள் தீவிரவாதிகளா ? " என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்