Saturday 5 January 2013

ஏழைபெண்ணுக்கு தையல்எந்திரம் _மங்கலம்கிளை _04012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளையின்சார்பாக 04-01-2013அன்று மங்கலத்தில்வசிக்கும் கணவரைஇழந்த மசூதாஎன்றஏழைபெண்ணுக்கு வாழ்வாதாரஉதவியாக ரூபாய்7000மதிப்புள்ள தையல்எந்திரம் அந்தபெண்மணியிடம்வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

கேசவன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்"_உடுமலை _04012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.01.2013 அன்று உடுமலை சகோதரர்.கேசவன் என்ற பிறசமய சகோதரருக்கு "திருகுர்ஆன்தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது.