Saturday 5 January 2013

கேசவன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்"_உடுமலை _04012013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.01.2013 அன்று உடுமலை சகோதரர்.கேசவன் என்ற பிறசமய சகோதரருக்கு "திருகுர்ஆன்தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது.