Saturday 24 September 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக மங்கலத்தில் நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் யாசின்பாபுநகர் ,விஜயாபுரம்,காங்கயம் ரோடு ,ஆகிய பகுதிகளில் சுமார் 1530 சதுர அடி அளவில் 8 இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 20-09-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** ஆரியர்களின் வரலாறு ** என்ற தலைப்பில் சகோதரர் -முஹம்மது சலீம் Misc அவர்கள் உரைஆற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு  20-09-16-அன்று செரங்காடு சுன்னத் பள்ளிவாசல்  வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு - நீதியை நிலைநாட்டிய உத்தம நபி, உரை - சகோதரர் முஹம்மது சலீம் Misc அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  பல்லடத்தில் நடைபெறவிருந்த இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு மாற்றுமத சகோதரருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் தொழுகைக்கு பின் ஓத வேண்டிய துஆக்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் 6*6 அளவில் அடித்து வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 21-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் "கெட்ட மனிதர்கள் நரகத்திற்குரியவர்கள் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில் 20-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " தனிமையில் இறையச்சம் " என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 20-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "மொழி வெறி இஸ்லாத்தில் இல்லை" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்.. அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 19-09-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "டிசம்பர் 18 திருப்பூரில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாவட்ட மாநாடு" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்.. அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று   மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குப்பைகள் அகற்றப்பட்டன ...அல்ஹம்துலில்லாஹ்... 

குா்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-09-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **அபயமளிக்கும் நகரம் **என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குா்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 21-09-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பிர்அவ்னின் ஆணவம் **என்ற தலைப்பில் சகோ.சிஹாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 20-09-2016 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்....

" இஸ்லாம் ஓர் அறிமுகம் " பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 17-09-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில்  சகோதரி - அஸ்மா அவர்கள்  " இஸ்லாம் ஓர் அறிமுகம் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 17-09-2016 அன்று   பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.இதில்  சகோதரி - சுமையா அவர்கள்  " இஸ்லாம் ஓர் அறிமுகம் " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாக ,மாவட்ட நிர்வாகம் சார்பாக 20-09-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ஷாஹிது ஒலி ஆகியோர்  யாசின்பாபு நகர் கிளை நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு பணிகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன... அல்ஹம்துலில்லாஹ்.... 


தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்ட, உடுமலை கிளையின் சார்பாக 20-09-2016   அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ - அப்துர்ரஹ்மான்   அவர்கள் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 20-09-2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.உரை.சுலைமான் misc அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

திருமண நிபந்தனைகள் - பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று ஜமாஅத்தின் சார்பாக திருமணம் நடத்தி வைப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிளக்ஸ் 4*6  மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று  ரன்ஜித் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்தும்,தீவிரவாதம் குறித்தும்  தாவா செய்து அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-08-2016 அன்று ராஜா என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்தும்,தீவிரவாதம் குறித்தும்  தாவா செய்து அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையில் 18-09-2016 அன்று குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது ,இதில் ** மார்க்க முரனான காரியங்களை புறக்கனிப்போம்** என்ற தலைப்பில் சகோ- சிக்கந்தர் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 19-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** நேர்வழி தருபவன் அல்லாஹ்வே**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் ** முஹம்மது நபியை பின்பற்றவேண்டும் அவரிடம் பிரார்த்தனை செய்யக்கூடாது**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...