Saturday 24 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு  20-09-16-அன்று செரங்காடு சுன்னத் பள்ளிவாசல்  வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு - நீதியை நிலைநாட்டிய உத்தம நபி, உரை - சகோதரர் முஹம்மது சலீம் Misc அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...