Saturday 24 September 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்ட, உடுமலை கிளையின் சார்பாக 20-09-2016   அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ - அப்துர்ரஹ்மான்   அவர்கள் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...