Saturday 24 September 2016

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையில் 18-09-2016 அன்று குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது ,இதில் ** மார்க்க முரனான காரியங்களை புறக்கனிப்போம்** என்ற தலைப்பில் சகோ- சிக்கந்தர் அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...