Saturday 24 September 2016

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று   மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குப்பைகள் அகற்றப்பட்டன ...அல்ஹம்துலில்லாஹ்...