Saturday 24 September 2016

பிறமத தாவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 21-09-2016 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  பல்லடத்தில் நடைபெறவிருந்த இஸ்லாம் ஒரு இனியமார்க்கம் நிகழ்ச்சிக்கு மாற்றுமத சகோதரருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...