Monday 12 March 2018

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி புத்தக தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று மாலை 5:50pm மணியளவில் ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்களில் 80 பெண்களுக்கு ஜனாஸா தொழுகை புத்தகம் 80 இலவசமாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  R.P. நகர் கிளையின் சார்பாக 12-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 2 : 214 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 12-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-யாஸீன்  36-வது அத்தியாயம் முதல் 10 வசனங்கள் வாசிக்கப்பட்டது. மேலும்    அல்லாஹ்விற்கு அழகிய கடன் என்ற தலைப்பின் விளக்கம் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 4 ஆவது வசனத்தில் இருந்து 6 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம்  விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (12-03-2018, திங்கள்) அன்று வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்,பல்லடம்கிளையில்   11:3:2018  மஃரிப் தொழுகைக்குப்பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தவ்பீக் அவர்கள்  மூஸாநபியின் வரலாறு என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

சிவகாசி பொதுக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் 11/03/2018 அன்று சிவகாசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தை கிளையின் சார்பாக கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...!

பெண்கள் பயான் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 11-03-18அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது ,சஹாபாக்கள் பெண்கள் நிலை நம் நிலை என்ற தலைப்பில்  சகோதரி சுமையா உரையாற்றினார் (அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/03/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் சர்ஹர் என்ற நரகத்தில் தள்ளக்கூடிய காரியங்கள்  எது.?  என்னபதனை பற்றி விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 தலைப்பு. கல்வி
நாள்.12:3:2018 அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 11-03-2018 அன்று KNP சுப்பிரமணியம் நகரில் மாலை 5:00pm மணியளவில் "" ஜூம்ஆ வின் சிறப்புகள்"" என்னும் தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  12-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 144 லிருந்து 150 வரைக்கும் ஓதப்பட்டது    அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/3/2018 பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 1 முதல் 13 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை.

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11/3/2018, ஞாயிறு மாலை மாற்று மத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் நான்கு புத்தகங்கள் மற்றும் உணர்வு வார இதழ் ஒரு நபருக்கும் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் இனை வைத்ததில் வகைகள் என்ற  தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள் 156-158- படித்து விளக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 12-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்128லிருந்து135வரைக்கும் ஓதப்பட்டது ,  இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை பொது மசூரா


உடுமலை கிளையில்-11-03-18- அன்று பொது மசூரா நடைபெற்றது அதில் இஷா தொழுகை நேரம் -8-20- என்று மாற்றியமைக்கப்பட்டது மற்றும் செவ்வாய்க்கிழமை மைசூர் தர்பியாவில் ஒளிபரப்பை காலை 11 மணி முதல் மதியம் 2 மணிவரை பரொஜக்டர் மூலம் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  11/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 11:3:18ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள்  "குர்ஆன் கூறும் யூதவரலாறு" எனும் தலைப்பில் உரையாற்றினார்.

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று மாலை 5:15pm மணியளவில் "" மரண சிந்தனை"" என்னும் தலைப்பில் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார். இதில் 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்



தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள் குழு தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக சென்று 10-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 78 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் விளக்க வகுப்பு - செரங்காடு கிளை


குர்ஆன் விளக்க வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் செரங்காடு கிளையில். 11-3-2018 காலை 08:00 மணிக்கு திருக்குர்ஆன் ஓதுவோம் என்ற தலைப்பில் சகோதரர் சேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார். மேலும் அல்பகரா (2 : 185) வசனத்திற்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை

 1.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 147 லிருந்து 153 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,செரங்காடு கிளையில் 10 /3/2018 அன்று பள்ளியில் இரவுத் தொழுகை ஜமாஅத்தாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 1 ஆவது வசனத்தில் இருந்து 4 ஆவது வசனம் வரையில் சகோ- முபாரக் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 11/3/2018, காலை 9:30 மனியாவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நடைப்பெற்றது.இதில் கொள்கை உறுதி என்ற தலைப்பில் சகோதரர் சிராஜ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


ஷிர்க் பொருள் அகற்றம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில், 11/3/2018, அன்று மாற்று கொள்கையில் உள்ள சகோதரரிடம் சத்தியமார்க்கம் எடுத்துரைக்கப்பட்டு இனை வைப்பு கயிறு அறுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/03/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதிட  பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 10-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் வாரம் ஒரு துவா மனனம் செய்வோம் என்ற தலைப்பில் பயணத்தில் ஓதக்குடிய துவாவை அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் மனன பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் அல்குர் ஆன்  மற்றும் .ஹதீஸ் கூறும் சான்றுகளை தெறிந்து கொள்ள முயற்சி செய்வோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்,ஹவ்சிங் யூனிட்கிளையில் 11/3/2018 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது ,அல்ஹம்திலில்லாஹ்

இதர சேவைகள் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்,ஹவுசிங்யூனிட்கிளையில் 10 /3/2018 அன்று பள்ளியில் இரவுத் தொழுகை நடைபெற்றது அதில் சிரியா முஸ்லீம்களுக்காக குனூத்துன் நாஸிலா ஓதி துஆ செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 69 : 13 - 15 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் கூறும் தத்துவங்கள்  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்கள்

. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோ பத்மநாபன் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 10-03-2018  அன்று  பத்மநாபன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் 
3. அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,ஹவுசிங் யூனிட் கிளையில் 10:3:2018 அன்று இரவு பள்ளியில் தங்கி இரவுதொழுகை நடத்தப்பட்டது குணுத்நாஷிலா ஓதி சிரியா முஸ்லிமுக்காக துஆ செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-03-18 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் 152-154- படித்து விளக்கப்பட்டது ,

அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில், 11/3/2018, காலை வாராந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்  என்ற  தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 11/3/2018 பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 15, வசனம் 72 முதல் 99 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது ,

.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/3/18 அன்று ஃபஜார் தொழுகைக்கு பிறகு அல் குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.உரை:-செய்யது இப்ராஹிம்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 11-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்121லிருந்து127வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 33 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்