Monday 12 March 2018

குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை

 1.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  11-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 147 லிருந்து 153 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,செரங்காடு கிளையில் 10 /3/2018 அன்று பள்ளியில் இரவுத் தொழுகை ஜமாஅத்தாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்