Monday 12 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் சர்ஹர் என்ற நரகத்தில் தள்ளக்கூடிய காரியங்கள்  எது.?  என்னபதனை பற்றி விளக்கமளித்து

உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)