Monday 12 March 2018

பிறமத சகோ பத்மநாபன் க்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் வழங்கி தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 10-03-2018  அன்று  பத்மநாபன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் 
3. அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்