Monday 12 March 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 1 ஆவது வசனத்தில் இருந்து 4 ஆவது வசனம் வரையில் சகோ- முபாரக் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.