Tuesday 14 July 2015

ஃபித்ரா DTP போஸ்டர்கள் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 13-07-2015 அன்று ஃபித்ரா பெருநாள் தர்மம் சம்பந்தமாக  மினி DTP போஸ்டர்கள் 75  ஒட்டப்பட்டது.

"திருக்குரானும் அறிவியலும் " - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  09-07-2015   முதல் 13-07-2015 வரை  இரவு தொழுகைக்குப் பிறகு "திருக்குரானும் அறிவியலும் " என்ற தலைப்பில் புராஜக்டர் மூலம் காட்சிகளுடன் விளக்கப்பட்டது, இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் மற்றும் மாணவ ,மாணவிகள் கலந்துக்கொண்டார்கள், இதனை தொகுத்து வழங்கிவர் சகோதரர் .யாசர் அராஃபாத். 

ரமளான் இரவு பயான் - மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 07-07-2015 மற்றும் 08-07-2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு "கவுசர்" என்ற தலைப்பில், சகோதரர் .ராஜா உரையாற்றினார்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்கிளை


 திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 13-07-2015 அன்று பஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு:நபி வழியைப் பின் பற்றுவோம். உரை.சிகாபுதீன் .அல்ஹம்துலில்லாஹ்