Tuesday 14 July 2015

ரமளான் இரவு பயான் - மங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 07-07-2015 மற்றும் 08-07-2015 அன்று இரவு தொழுகைக்கு பிறகு "கவுசர்" என்ற தலைப்பில், சகோதரர் .ராஜா உரையாற்றினார்.