Wednesday 9 October 2013

யாசிப்போருக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 09.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “யாசிப்போருக்காக செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழைகளுக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “ஏழைகளுக்காக செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

“குர்பானியின் நோக்கம்” -மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “குர்பானியின் நோக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 06-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 
இதில் இத்ரீஸ் அவர்கள் இறுதி பேருரை என்ற தலைப்பிலும்,
 பிலால் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும்,
 கைஸர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

குர்பானியின் பின்னணி _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 07.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்பானியின் பின்னணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அனாதைகளுக்காக செலவிடுவோம் -மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அனாதைகளுக்காக செலவிடுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்

பொதுஇடத்தில் புத்தக ஸ்டால் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.10.2013 அன்று பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் திருகுர்ஆன் தமிழாக்கம் உட்பட மார்க்க விளக்க புத்தகங்கள் கொண்ட விற்பனை ஸ்டால் அமைக்கப்பட்டு ,பொதுமக்கள் கவனித்து வாங்கத்தூண்டும் வகையில் தாவா செய்யப்பட்டது.

உறவினருக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "உறவினருக்காக செலவிடுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்