Thursday 1 May 2014

spoken english பயிற்சி முகாம் சிறப்பு வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் 28-04-2014 முதல் 08-05-14 வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பு வகுப்பாக மதியம் 2 மணி முதல் 3 மணி வரை (spoken english) ஆங்கில ஆசிரியரை கொண்டு நடத்தப்படுகிறது. இதில் 5௦ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

சிறுவனின்சிகிச்சைக்காக ரூபாய் 2500 மருத்துவ உதவி _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25.04.2014 அன்று திருப்பூரை சேர்ந்த நிஜார் அஹமது என்ற சிறுவனின் தசை பிடிப்பு சிகிச்சைக்காக ரூபாய் 2500 மருத்துவ உதவி செய்யப்பட்டது

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26.04.2014 அன்று பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 11 பெண்கள் கலந்துகொண்டனர் பயிற்சி அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா.
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 28-04-2014 அன்று முதல் பெண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.   
இதில் 54 மாணவிகள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...


"பெற்றோரை பேணுதல் "100 மினி போஸ்டர் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் மாணவரணியின் சார்பாக 27-04-2014 அன்று பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் ஹதிஸ் 100 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.

கோடை கால பயிற்சி முகாம் _உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில்
கடந்த 28-04-2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. 
இதில் சகோ.அம்மார் மற்றும் சகோ.ஷபீக் அவர்கள் பயிற்சியளிக்கின்றனர்.
38 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

யாசின்பாபு நகர் _ திருப்பூர் மாவட்ட புதிய கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர்  பகுதியில் 30.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகி சேக்பரீத் முன்னிலையில்,   
திருப்பூர்மாவட்டம் "யாசின்பாபு நகர்  கிளை" துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்....

"யாசின்பாபு நகர் கிளை பொறுப்பாளர்கள் 

1.இஸ்மாயில் .............. 96555 97161 , 88831 57924
2.அக்பர் ........................ 99437 15508
3.ஆசிக் .......  97890 36889

"இணை வைப்பு" _பெரிய தோட்டம் கிளை 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம்









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை சார்பாக 30.04.2014 அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..



  சகோ.பசீர்,மற்றும் சபியுல்லாஹ் அவர்கள் "இணை வைப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"சமூகதீமைகள்" _ கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக  28.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "சமூகதீமைகள்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரி.பிந்து க்கு ""THE PROPHET MOHAMED" வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 30.04.2014 அன்று பிறமத சகோதரி.பிந்து   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "THE PROPHET MOHAMED"   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது

ஏழை சகோதரர்க்காக ரூ.750/= மருத்துவ உதவி _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 30.04.2014 அன்று  ஏழை சகோதரர். சலீம் அவர்களின் சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.750/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"மலட்டுகாற்று" _பெரியதோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 29.04.2014 அன்றுசகோ.சபியுல்லாஹ் அவர்கள்  "மலட்டுகாற்றுதலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறை அச்சம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக  28.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "இறை அச்சம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்