Saturday 9 November 2013

பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-11-2013 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் குழுவாக சென்று 15 வீடுகளில் குழு தஃவா செய்தனர்

பழனிஏழை சகோதரர்க்கு ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 08.11.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் சமதுக்கு   ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 08-11-2013 அன்று  மங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரி.சர்மிளா பானு அவர்களுக்கு விபத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பின் சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"வட்டியின் தீமைகள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07.11.2013 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்  "வட்டியின் தீமைகள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தீன்குலப்பெண்மணி மாத இதழ் _விற்பனை _ மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-11-2013 அன்று தீன்குலப்பெண்மணி மாத இதழ் 25 விற்பனை செய்யப்பட்டது

தற்கொலை ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "தற்கொலை ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"நாவைப்பேணுவோம்" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "நாவைப்பேணுவோம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.11.2013 அன்று சகோ.சிராஜுதீன்  அவர்கள்  "மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொலை ஒரு பெரும்பாவம்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "கொலை ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது