Thursday 4 June 2015

ரமலானை வரவேற்போம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03/05/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி பாத்திமா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சொர்க்கத்தின் துணைகள் _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 04.06.2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "சொர்க்கத்தின் துணைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கிருஸ்தவ சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-06-15 அன்று மோகன் என்ற கிருஸ்தவ சகோதரருக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், ஈசா நபி குறித்தும் தாவா செய்யப்பட்டது.அவருக்கு "இயேசு இறைமகனா?" ,"பைபிள் இறைவேதமா?" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

"இணைவைப்பு" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்

" ஏகத்துவமே நிலைத்திருக்கும்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " ஏகத்துவமே நிலைத்திருக்கும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர். செந்தில்க்கு1யூனிட் ரத்ததானம் _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/15 அன்று பிறமத சகோதரர். செந்தில் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்கு ரேவதி மருத்துவமனையில் கிளை சகோதரர்களால்    1யூனிட்    ரத்ததானம் வழங்கப்பட்டது

"அல்குர்ஆனின் அடிச்சுவட்டில்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/15அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் இரவு 8-30மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் "அல்குர்ஆனின் அடிச்சுவட்டில்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். 
அப்பகுதியில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு மார்ச்,ஏப்ரல் மாத ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மனி ஆகிய இதழ்கள் 25 இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...