Thursday 4 June 2015

கிருஸ்தவ சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-06-15 அன்று மோகன் என்ற கிருஸ்தவ சகோதரருக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும், ஈசா நபி குறித்தும் தாவா செய்யப்பட்டது.அவருக்கு "இயேசு இறைமகனா?" ,"பைபிள் இறைவேதமா?" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது