Tuesday 26 January 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-01-16 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சூரா ஆல இம்ரானில்(195-200)வசனங்களுக்கு சகோ.முஹம்மது சலீம் Misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-16 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-9) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்,உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

மக்தப் மதரஸா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-16  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான மக்தப்  மதரஸா நடைபெற்றது.சகோ.முஹம்மது சலீம் MISC  அவர்கள் பயிற்சியளித்தார்கள்,,,,அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 22-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கொடி மரங்கள் அல்லாஹ்வின் சின்னங்களா?" என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தனிநபர் தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக மடத்துக்குளம் சுன்னத் ஜமாஅத் பள்ளி இமாம் அவர்களுக்கு 2016ம் ஆண்டு காலண்டர், இனைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ் .....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -குழுதாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-01-16 அன்று செரங்காடு பகுதிகளில் வசிக்கும் வடமாநில மக்களை சந்தித்து  அவர்களது மொழியில் இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற புத்தகம் வழங்கி இணைவைப்பு குறித்து தாவா செய்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - குழுதாவா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-01-16 அன்று செரங்காடு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று  இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற புத்தகம் வழங்கி இணைவைப்பு குறித்து தாவா செய்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு-தெருமுனைப்பிரச்சாரம் -மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  சோழமாதேவில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்க தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  சோழமாதேவியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்து அவர் கைகளில் கடியிருந்த  இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு- கம்பம் போஸ்டர் -செரங்காடு கிளை

திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 21-01-16-அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பர கம்பம் போஸ்டர்கள்  250 செரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு- செயல்வீரர்கள் கூட்டம்- செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 22-01-2016 ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு ஷிர்க் ஒழிப்பு மாநாடு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொருளாளர் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் முக்கியத்துவம்,அதற்கு செய்யவேண்டிய பணிகள் குறித்தும் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - அழைப்பு கடிதம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  மடத்துக்குளம்,கணியூர், காரதொழவு,கடத்தூர்,சோழமாதேவி, உள்ளிட்ட சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகளை சந்தித்து. ஷிர்க் ஒழிப்பு மாநாடு அழைப்பு கடிதம். 2016 ஷிர்க் ஒழிப்பு மாநாடு காலண்டர். இனைவைப்பு ஒரு பெரும் பாவம் என்ற புத்தகம் வழங்கி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ் .......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக 50 DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பஸ் ஏற்பாடு சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையில் 22-01-2016 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 22-01-2016  அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ.ஷாகிது ஒலி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - பிளக்ஸ் பேனர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-01-2016 அன்று மக்கள் பார்வையில் படும் முக்கியமான இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர்கள்  இரண்டு 6 × 4அளவில் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு-பிளக்ஸ் பேனர்-பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 21-01-2016 அன்று பல்லடம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிளக்ஸ் பேனர் 6*5 அளவில் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் ஜெகநாதன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் Mrs. ஜெயக்குமார்  என்ற சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 21-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் அவர்கள் "மத்யன் வாசிகள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 21-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " இப்ராஹிம் நபியின் பணிவு     "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....