Tuesday 26 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - ஷிர்க் பொருள் அகற்றம் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பில் 22-01-2016 அன்று  சோழமாதேவியை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு இணைவைப்பு குறித்து தாவா செய்து அவர் கைகளில் கடியிருந்த  இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்....