Tuesday 26 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 22-01-2016  அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாக தெருமுனைப்பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ.ஷாகிது ஒலி அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....