Saturday 30 December 2017

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30:12:17 அன்று காலை11மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரஹ்மத்

அவர்கள் " புத்தாண்டு  ஓர்அனாச்சாரம்” எனும்தலைப்பில்
உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 30/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் இலுமினாட்டிகள் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 30/12/17/ இன்று காலை, இன்ஷா அல்லாஹ் நாளை 31/12/17 அன்று நடைபெறவிருக்கும்  இஸ்லாம் கூறும் மருத்துவம் மற்றும் இலுமினாட்டிகள் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்து கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-154-155- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 29-12-17- அன்று உணர்வு இதழ்கள் -60- விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்

ஆம்புலன்ஸ் மூலம் பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 30-12-17 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக அறிமுகமான முருகேசன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 30-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இழிவுதரும் வேதனை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 30-12-2017 அன்று   குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.இதில் 2:60.61.62.       வாசித்து விளக்கபட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா புக் ஸ்டால் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில்  மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் 1 நபர்களுக்கு கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று மாற்றுமத நண்பர்களுக்கு இஸ்லாத்தை அறிந்துக் கொள்ளும் விதமாக ஸ்டால் அமைக்கப்பட்டது.இதில் யார் இவர் ? மற்றும் ஒரிருக்கொள்கை ஆகிய இரண்டு தலைப்பில் 25 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29/12/17 அன்று உணர்வு வார இதழ் 30 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 28/12/17 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28/12/17 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



இஸ்லாம் கூறும் மருத்துவம் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள  இஸ்லாம் கூறும் மருத்துவம் நிகழ்ச்சி யை மக்களுக்கு  அறிவிக்கும் வண்ணம் நோட்டீஸ் - 40 அடித்து  விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.சுமையா அவர்கள் " பெண்கள் தாவா குழுவின் அவசியமும், ஒழுங்குகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு வார இதழ் விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு வார இதழ் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் சூரா அல்பகரா 137லிருந்து142வரைக்கும் படித்து விளக்கம்அளிக்கப்பட்டது, இதில் சகோ. ஷேக்ஜீலானிஅவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக 29/12/17/ அன்று 31/12/17/ அன்று நடைபெறஇருக்கும்  இஸ்லாம் கூறும் மருத்தவம்  சம்பந்தமான உரையாடல் நிகழ்சியின் சம்பந்தமாக  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2018 காலண்டர் விநியோகம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக 29/12/17 அன்று மாலை 5 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை காங்கேயம் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அடித்து காங்கேயம் கிளைக்கு வழங்கப்பட்ட  150 காலண்டர்களும் முழுமையாக விலையில்லாமல் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்




2018 காலண்டர் விநியோகம் - ராமமூர்த்தி நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 29/12/17 அன்று அருகில் உள்ள   மேட்டுப்பாளையம்&லட்சுமி நகர் பகுதியில்   2018 ம் ஆண்டிற்கான குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகள் அடங்கிய காலண்டர்கள் 40 இலவசமாக கொடுக்கபட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்  


மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  29/12/2017 அன்று இன்ஷா அல்லாஹ் திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-12-2017 அன்று நடைபெறவிருக்கும் மருத்துவ கலந்துரையாடல் நிகழ்ச்சி சம்பந்தமாக   30DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டன.   அல்ஹம்துலில்லாஹ்...!

2018 காலண்டர் விநியோகம் - பெரியகடை வீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 29-12-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு மாவட்டம் சார்பாக அச்சடிக்கப்பட்ட கேலண்டர் கிளை மர்க்கஸ் மற்றும் பெரிய பள்ளி பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 29-12-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /29/12/2017 அன்று உணர்வு வார இதழ் 20 nos

விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/12/17 அன்று  31/12/17/ அன்று நடைபெற இருக்கும்  இஸ்லாம் கூறும் மருத்தவம்  சம்பந்தமான உரையாடல் நிகழ்சியின் சம்பந்தமாக  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 28-12-2017 அன்று கோல்டன் நகர்,  சகோதர்களுக்கு அந்த பகுதியில் தாவா பணிகள் செய்வது சம்மந்தமாக S.V.காலனி கிளை நிர்வாகிகளால் தாவா ஆலோசனை வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...

DTP போஸ்டர் தாவா - செரங்காடு கிளை


 TNTJ  திருப்பூர்  செரங்காடு கிளையின் சார்பாக இஸ்லாத்தில்  புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்ற தலைப்பில் DTP போஸ்டர் 30 28/12/17-அன்று இஷாவிற்குப் பிறகு மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில்   ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 31-12-2017 அன்று பெரியகடைவீதி கிளை அல்மதரஸத் தவ்ஹீத் மதரஸாவில் நடைபெறவிருக்கும் மாற்று மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் DTP 30 செரங்காடு கிளையின் சார்பாக  மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில்  எடுத்து ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 29-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் பதவிகள் வழங்கப்படும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

 1.திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 28/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(19-23) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்- 29/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்(24-31) படித்து விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-12-2017 அன்று   பெரிய கடைவீதி கிளையில் 31-12-17- அன்று நடைபெறவிருக்கும் மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்வு குறித்து கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையில் 29-12-17- அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் -22- ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-29-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 149-153- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 29/12/17 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது. நூல்::  (புகாரீ-2697 & முஸ்லிம்-3243),அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 29/12/2017 அன்று குர்ஆன் வகுப்பு  பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது, இதில் 2:54.56.57.58.59 ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-12-17- அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் கிளைப்பொதுக்குழு நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மாவட்ட துணைச்செயலாளர் யாஸர் அராஃபத் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகத்தை சீரமைத்துக் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் 
தலைவர்- முஹம்மது அலி ஜின்னா-9791534321
செயலாளர்- நபிஷா-9865730008
பொருளாளர்- ஆஷிக் ரஹமான்- 8973634383
 துணைத்தலைவர்- ஜாபர்அலி- 9865406769
துணைச்செயலாளர்- அப்துல்லாஹ்-9150158952
துணைச்செயலாளர்- முஹம்மது அஸ்லம்-8695548010
மருத்துவ அணி- சவுக்கத் அலி-9865366277
தொண்டரணி- ரஹ்மத்துல்லாஹ்- 9786662746
மாணவரணி- நயீமுல்லாஹ்- 8438434743

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-12-2017 அன்று லுஹர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

Thursday 28 December 2017

கரும்பலகை தாவா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 31-12-2017 அன்று பெரியகடைவீதி கிளை அல்மதரஸத் தவ்ஹீத் மதரஸாவில் நடைபெறவிருக்கும் மாற்று மருத்துவம் சம்பந்தமான கலந்துரையாடல் நிகழ்ச்சி சம்பந்தமாக 27-12-2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 28-12-17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-145-147- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-12-17 அன்று சுபுஹு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-144-145- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விழிப்புணர்வு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 28-12-2017 அன்று பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு ( தமிழ் மீடியம் ) - 6
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 
பத்தாம் வகுப்பு  (English medium ) - 2 மாணவர்களுக்கு  வழங்கப்பட்டது 
பன்னிரெண்டாம் வகுப்பு (English medium ) -  2 மாணவருக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்  

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்  திருக்குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது ,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்