Saturday 30 December 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

 1.திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்- 28/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்(19-23) படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்- 29/12/17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அன்னிஸா வசனங்கள்(24-31) படித்து விளக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்