திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 27-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "இறைவனை அஞ்சுவோருக்கே சொர்க்கம் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 27-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்வின் மன்னிப்பை விரும்புவோர் மனிதர்களின் தவறுகளையும் மன்னிக்கட்டும் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 27-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மூஸா நபிக்கு சான்றுகள் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளை
சார்பாக 27-02-16 அன்று காலை
ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் "உளூ வினால் மறுமையில் ஏற்படும் நன்மை
" என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-02-16 அன்றுகுமரன் மருத்துவமனையில் ஜோதிமணி என்ற பிறமத சகோதரிக்கு o+ இரத்தம் அவசர இரத்ததான உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-02-16 அன்று ஜெகநாதன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 26 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“ஒப்பற்ற தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே”என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 26 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-5)”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....
அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் 26-02-16 அன்றைய ஜும்ஆ வசூல் 2000 ரூபாய் திருப்பூர் புஷ்பா நகரைச் சார்ந்த சாபிரா என்ற சகோதரிக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-02-16 அன்று தாராபுரத்தைச் சேர்ந்த சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் தாராபுரம் TNTJ மர்க்கஸில் திருமணம் நடைபெற்றது.மாவட்ட துணை செயலாளர் ஜெய்லானி(திருமண பொருப்பாளர்) இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.தாராபுரம் சேக்அப்துல்லா அவர்கள் நபிவழி திருமணம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 26-02-16 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்" சூரத்துல் அஃலா(11-19)-வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 26-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்" இருளில் இருந்து ஒளியை நோக்கி " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 26-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்" மது மற்றும் சூதினால் ஏற்படும் தீமைகள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 26-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்" இப்ராஹீம் நபி " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 25-02-16 அன்று பரத் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர்
மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை
சார்பாக 24-02-16 அன்று ஸ்டேட் பாங்க்
கா
லனி பகுதியில்தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மரணம் வரை முஸ்லிம்களாக"என்ற
தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 25 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“மத்ஹப்வாதிகளின் முட்டாள்தனமான கேள்விகள் ”என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 25 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-4)”என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர்
மாவட்டம்,SV காலனி கிளை
சார்பாக 24 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்“உளுவினால் ஏற்படும் நன்மைகள்”என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 25-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " "கட்டுப்பட்டு நடப்போரே வெற்றி பெற்றோர் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 25-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " மறுமையில் தமக்கு எதராகவே சாட்சி சொல்லும் மனித ஜின் இனம் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 25-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " குர்ஆன் இறைவேதமே " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளை
சார்பாக 25-02-16 அன்று காலை
ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் "பாங்கு சொல்வதின் நன்மை
" என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 24-02-16-அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பொது மஷூரா நடைபெற்றது. இதில் மதரஸாவில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை சேர்ப்பது தொடர்பாகவும், தாவா பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும், குர்ஆன் ஓத தெரியாத சகோதரர்களுக்கு கிளையில் தினமும் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடத்த ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 24-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் "மறுமையில் கைசேதபடுபவர்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 23-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் "அல்லாஹ்விடமே கையேந்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 24-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் "மஹ்ஷரில் மோசடிக்காரர்களின் நிலை(தொடர்-3)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 24-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் குன்னங்கல்காடு பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் காயிதேமில்லத் பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:அப்துல்லாஹ் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:உமர் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 24-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள்"உண்மையை பின் பற்றுங்கள் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 24-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள்"மறுமையில் சைத்தான் தன்னை பின்பற்றியோரை கைவிட்டு ஓடுவான் " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 24-02-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள்"அற்புதங்கள். அல்லாஹ்விடமே " என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர்
மாவட்டம்,தாராபுரம் கிளை
சார்பாக 24-02-16 அன்று காலை
ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள்"உளூ வின் நன்மைகள் (தொடர்ச்சி)
" என்றதலைப்பில்விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....