Thursday 3 March 2016

இரத்ததான உதவி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-02-16 அன்று குமரன் மருத்துவமனையில் ஜோதிமணி என்ற பிறமத சகோதரிக்கு o+ இரத்தம் அவசர இரத்ததான உதவியாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....