Thursday 3 March 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 24-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் குன்னங்கல்காடு  பகுதியில் நடைபெற்றது.  இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...