Thursday 3 March 2016

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது.  இதில் சகோ:உமர் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....