Thursday 3 March 2016

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் காயிதேமில்லத் பகுதியில் நடைபெற்றது.  இதில் சகோ:அப்துல்லாஹ் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...